காலம் சென்ற மாலினி அவர்களதுஇரங்கல் கூடடம்
காலம் சென்ற மாலினி அவர்களது ஞாபகார்த்தமாக ஒரு இரங்கல் கூடடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொள்கிறார்கள்
காலம் சென்ற மாலினி அவர்களது ஞாபகார்த்தமாக ஒரு இரங்கல் கூடடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொள்கிறார்கள்
மாணவர்கள் தமது வகுப்புகளுக்கு ஏற்ப வினாத்தாளை அழுத்தி உங்கள் முழுப் பெயரை ஆங்கிலத்தில் எழுதி பரீட்சையை இறுதி வரை செய்து submit என்னும் இணைப்பை அழுத்தவும். பரீட்சையின் பெறுபேறுகள் உடனே காட்டப்படும். பரீட்சை நிறைவுற்று ஒரு மாதமளவில் உங்களு...
சைவ முன்னேற்றச் சங்கத்தினால் இளையவர்களை ஊக்கிவிக்கு...
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174வது ஆண்டை நினைவு கூறுமுகமாக இணைய வழி மூலமாக தியாகராஜ ஆராதனா 2021 என்னும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், நடனம் ஆ...
43 வது ஆண்டு நிறைவு விழா இம்முறை Zoom வழியாக எதிர் வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி முதல் நடைபெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். Zoom ID: 797 8668 4383 Password: &n...
நால்வர் மூத்தோர் ஒன்றுகூடல்,...
நால்வர் மூத்தோர் நிலையத்தினால் ஆண்டு தோறும் நடை பெறும் மாலை மாருதம் நிகழ்ச்சி எதிர் வரும் மே மாதம் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணியிலிருந்து Woodbridge High School இல் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்...
நால்வர் தமிழ்க் கலை நிலையத்தின் கலைவிழா எதிர்வரும் 28.03.2020 சனிக் கிழமை காலை 10.00 முதல் Woodbridge High School இல் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம் ...
சங்க மூத்தோர் நிலையத்தினால் ஆண்டுதோறும் நடை பெற்று வரும் அன்னையர் தின நிகழ்ச்சி மார்ச் மாதம் 23 ம் திகதி திங்கட் கிழமை சங்க மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம் மேலதிக தொடர்புகளுக்கு தி...
ராக சங்கமம் எதிர் வரும் 19.10.2019 திகதி நடை பெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாட இருக்கும் எம்மவர் இளம் குயில்கள்.
நிகழ்ச்சிக்கான விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்