சிவராத்திரி
எமது ஆலயத்தில் இரவு 7 மணிமுதல் நான்கு சாம பூசைகளும் முறையாக நடைபெற இருக்கிறது.அடியார்கள் அனைவரையும் கலந்து இறை அருளை பெறுமாறு ஆலையம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்
எமது ஆலயத்தில் இரவு 7 மணிமுதல் நான்கு சாம பூசைகளும் முறையாக நடைபெற இருக்கிறது.அடியார்கள் அனைவரையும் கலந்து இறை அருளை பெறுமாறு ஆலையம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்
பிள்ளையார் பெரும் கதை 20.12.2016 - 03.01.2017
திருக் கார்த்திகை விரதம்
நால்வர் மூத்தோர் நிலையம் வருடம் தோறும் நடாத்தும் ஆறுமுகநாவலர் குருபூசை எதிர்வரும் திங்கட்கிழமை 21 .11 .16 அன்று சங்க மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். சங்க நலன் விரும்பிகள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமா...
Details will be updated soon
Dear pupils, Our Tamil school’s annual celebration (Kalai Villa) will take place on Saturday (morning), 24th September 2016 at Loxford School of Science and Technology Loxford Lane,...
Please see the attachement
வரலக்ஷ்மி விரதப் பூசை மிகவும் அழகான முறையில் நடைபெற்றது. சுமார் 50 அடியார்கள் பூஜையில் பங்குபற்றி தமது விரதத்தை நிறைவு செய்தார்கள். நிகழ்ச்சியில் பொது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி எமது ஆலயத்தில் சுந்தரர் குருபூசை சிறப்பாக நடைபெற இருக்கிறது.அடியார்கள் அனைவரையும் வந்து விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
பெரிய புராணத் தொடர் விரிவுரை எமது ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கு கிழமைகளிலும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
ஆனி உத்திர அலங்காரத் திருவிழா எமது ஆலயத்தில் எதிர் வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை சிறப்பாக நடைபெற இருக்கிறது. அடியார்கள் அனைவரையும் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு நாம் அழைக்கிறோம்.
வியாழக்கிழமை 7.07.16 அன்று மாணிக்கவாசகர் குரு பூசை எமது ஆலயத்தில் நடைபெறும்