வாஸ்து சாந்தி பூசை 23 .04 .17 ஞாயிறு காலை 7 .30 முதல்
எமது சிதம்பரேஸ்வரர் ஆலையம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும் பொருட்டு முதல் கட்டமாக வாஸ்து சாந்தி பூசை எதிர் வரும் 23 .04 .17 ஞாயிற்றுக் கிழமை காலை 7:30 முதல் சங்க வளாகத்தில் நடைபெறும். பக்தர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் பங்கு பற்றி இறை அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.