பொன் மாலை வேளை 2016
நால்வர் மூத்தோர் நிலையம் பெருமையுடன் வழங்கிய அவர்களது முதலாவது கலாச்சார நிகழ்வாகிய பொன் மாலை வேளை 2016 சனிக்கிழமை மாலை 28.05.2016 அன்று Woodbridge High School மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் மூத்தோர்களின் நாட்டியம், நடனம், நாடகம், பட்டிமன்றம் என பல்வேறு சுவையான நிகழ்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்சிகளை வீடியோ மூலம் பார்க்க link ஐ அழுத்துங்கள்.