ஆறுமுகநாவலர் குருபூசை
நால்வர் மூத்தோர் நிலையம் வருடம் தோறும் நடாத்தும் ஆறுமுகநாவலர் குருபூசை எதிர்வரும் திங்கட்கிழமை 21 .11 .16 அன்று சங்க மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். சங்க நலன் விரும்பிகள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்