Kalai Vizha 2020
நால்வர் தமிழ்க் கலை நிலையத்தின் கலைவிழா எதிர்வரும் 28.03.2020 சனிக் கிழமை காலை 10.00 முதல் Woodbridge High School இல் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்
நால்வர் தமிழ்க் கலை நிலைய இணையத் தளப் பக்கம் (Click Here)
(எமது நாட்டில் நிலவி வரும் Corona Virus பரவும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்)